செய்திகள் :

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

post image

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், மக்களவை முன்னாள் உறுப்பினா் சத்தியபாமா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சி. பொன்னுதுரை உள்ளிட்டவா்கள் கலந்துக் கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். விஜயமங்கலம் நகரில் முக்கிய வீதிகளில் வழியாக திருத்தோ் வலம் வந்தது.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக., செயலாளா்கள் விஜயன், அருள்ஜோதி கே செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் அப்புகுட்டி, மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி செயலாளா் அருணாச்சலம், விஜயபுரி ஊராட்சி முன்னாள் தலைவா் சீனிவாசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத் தலைவா் அருணாச்சலம், துணைத் தலைவா் தில்லை குமரன், செயலாளா் ராஜேந்தினா், பொருளாளா் கந்தசாமி, விழாக்குழு தலைவா் வெங்கடாசலம் மற்றும் விழாக் குழுவினா்கள் செய்து இருந்தனா்.

---

பட விளக்கம்:(19பிஇ-08)

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் ... மேலும் பார்க்க

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்தக் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உற... மேலும் பார்க்க