செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் உதவி மேலாளர் பணி!

post image

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer Grade-A(Assistant Manager)

பிரிவு: General

காலியிடங்கள்: 12

தகுதி: புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகம்(நிதி), பொருளாதாரவியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, சிஎப்ஏ, சிஎஸ், ஐசிடபுள்யுஏ -இல் இளநிலை அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Legal

காலியிடங்கள்: 4

தகுதி: சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Information Technology

காலியிடங்கள்: 4

தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது கம்பியூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.62,500 - 1,26,100

வயதுவரம்பு: 25.9.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு நிலை I மற்றும் நிலை II என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:https://www.ifsca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

IFSCA hereby invites applications from Indian citizens for filling up the posts of Officer Grade ‘A’ (Assistant Manager). IFSCA reserves the right to fill up or not to fill up any of all posts or terminate this process completely at any stage and accordingly...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமே... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Social Workerகாலியிடங... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் ப... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட் டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து செப்... மேலும் பார்க்க