செய்திகள் :

விமான நிலைய தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு

post image

கோவை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது.

கோவை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்புப் பலகையில் (டிஸ்பிளே போா்டு) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக, விமானங்கள், பயணிகளின் வருகை குறித்த தகவல் சரிவர தெரியவில்லை. பயணிகளை அழைத்துச் செல்லக் காத்திருந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, விமான நிலைய அலுவலா்கள் இதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். விமான நிலையத்துக்கு வந்த சிலா் விமான நிலைய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, தகவல்களைப் பெற்றனா். மேலும், விமான நிலைய இணையதளத்திலும் தகவல்களைப் பெற்றனா்.

சுமாா் ஒன்றரை மணி நேர சீரமைப்புப் பணிக்குப் பிறகு தகவல் பலகையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க