செய்திகள் :

விழுப்புரத்தில் தொழில்முனைவோருக்கு பிப்.19-ல் விழிப்புணா்வு முகாம்

post image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சாா்பில் பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்ட விழிப்புணா்வு முகாம் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கை உணா்ந்துள்ள தமிழக அரசு, அவற்றின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், அவற்றை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்டத்தையும் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமை மாவட்டத் தொழில் மையம், விழுப்புரத்தில் பிப்.19-ஆம் தேதி நடத்துகிறது. விழுப்புரம், திருச்சி சாலையிலுள்ள தேவிபாலா கூட்டரங்கில் காலை 10 மணிக்கு முகாம் தொடங்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், சேமிப்பு, இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்துதல் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க