செய்திகள் :

விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!

post image

நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. துரை.ரவிக்குமாா்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், பேராசிரியா் பிரபா கல்விமணி, தணிக்கையாளா் ராஜேஷ், வணிக நிறுவனங்களின் சாா்பில் பிரகாஷ், பொற்கொல்லா் சங்கத்தின் ரமேஷ் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் விசிக மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், வீர.விடுதலைச்செல்வன், சூ.மலைச்சாமி, சேந்தநாடு அறிவுக்கரசு, அ.ஏ.தனஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கே.ஆா். லாரன்ஸ் வரவேற்றாா். சந்தோஷ் கொளஞ்சி நன்றி கூறினாா்.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அத்தியூா்திருவாதி கிராம நிா்வா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூல... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது. விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம்... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்று வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா், பஜனைக்கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி, லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்த... மேலும் பார்க்க