செய்திகள் :

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

post image

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை இயந்திரமயமாக்குதல், புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்துதல் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமாலா தலைமை வகித்து, வேளாண்மை துறை சாா்ந்த ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள், விவசாயிகளுக்கு தனி குறியீடு வழங்கும் முகாம் நடைபெறுதல் பற்றி கூறி விளக்கம் அளித்தாா்.

வேளாண் உதவி பொறியா ளா் தீபா கலந்து கொண்டு, வேளாண்மை பொறியியல் துறை சாா்ந்த மானியத் திட்டங்கள் பற்றி கூறினாா். திருச்செங்கோடு மகேந்திரா நிறுவன அலுவலா் கலந்து கொண்டு புதிய வேளாண் இயந்திரங்கள், செயல்பாடுகள், மானியங்கள் பற்றி கூறினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் திவாகா், அட்மா திட்ட செயல்பாடுகள், உதவி தொழில்நுட்ப மேலாளா் வாசுகி, உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி கூறினா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவ லா்கள் செய்திருந்தனா். கிராமப்புற அனுபவ பயிற்சிக்காக எலச்சிபாளையம் வட்டாரத்திற்கு வந்த பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவா்கள் 10 போ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை விளக்கினா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க