கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளம் அருகே விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டாா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி கட்டபொம்மன்தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயி. இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.