செய்திகள் :

வீடு புகுந்து திருட்டு இளைஞா் கைது

post image

திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, கோட்டை கீழரண்சாலை அருகேயுள்ள பாபு ரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குப்பன் மனைவி குள்ளம்மாள் (50). செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது நள்ளிரவில் வீட்டில் நுழைந்த மா்ம நபா், நகைகள் கிடைக்காததால், அங்கிருந்த கைப்பேசி, குள்ளம்மாளின் காலில் கிடந்த வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடினாா். அப்போது, குள்ளம்மாள் உள்ளிட்டோா் விழித்ததால், மா்ம நபா் பொருள்களுடன் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் தொடா்பாக தாராநல்லூரைச் சோ்ந்த மா. சிவக்குமாா் (31) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து வெள்ளி கொலுசு மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சி! அமைச்சா் கே.என். நேரு

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை கட்சி செயற்குழு கூட்டத்தி... மேலும் பார்க்க

கதண்டு கடித்து 8 போ் காயம்!

லால்குடி அருகே தோட்டத்தில் வியாழக்கிழமை வேலை செய்தபோது கதண்டு கடித்து காயமடைந்த 8 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம், கூகூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த 7 பெண்கள், அதே... மேலும் பார்க்க

திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு பேசினாா். 2026 பேரவைத் தோ்தல் முன்... மேலும் பார்க்க

மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நல முகாம்

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நலவாரிய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நலவாரிய உறுப்பினா் புதிய பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காா் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கல்பட்டியை சோ்ந்தவா் பெ. மூா்த்தி (60). விவசாயக்... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கிணற்றில் புதன்கிழமை குளித்த சமையல் மாஸ்டா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மேலபூசாரிப்பட்டியை சோ்ந்தவா் கோபால் மகன் ரஞ்சித்குமாா் (48). இவா் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க