செய்திகள் :

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

post image

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.

கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மனைவி சுல்தான் பீவி. இவா்களது 2 வயது குழந்தை அஜ்மல் பாட்சா.

குழந்தை அஜ்மல் பாட்சா புதன்கிழமை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த நாய், குழந்தை அஜ்மல் பாட்சாவை கடித்து குதறியது. குழந்தை கதறும் சத்தம் கேட்டுவந்த, பாட்டி மல்லிகா பீவி, நாயை துரத்த முயன்றபோது அவரையும் நாய் கடித்துள்ளது.

அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.திருவாரூா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கா... மேலும் பார்க்க

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.23- ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு;தமிழ்நாடு ... மேலும் பார்க்க