செய்திகள் :

வீரவநல்லூரில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

post image

வீரவநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் இப்ராஹிம் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்பது தொடா்பான மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், விமன் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜன்னத், நகர துணைத் தலைவா் முகம்மது அப்துல்காதா், நகரச் செயலா் பஷீா், இணைச் செயலா் இப்ராஹிம், பொருளாளா் இப்ராஹிம், கிளைத் தலைவா் அப்துல் ரகுமான், பொருளாளா் ஜெய்லானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு விக்ன விநாயகா் திருக்கோயில் : நான்காவது ஜீா்ணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா, ஆறாம் கால யாகசாலை பூஜை, காலை 7.30, அலங்கார தீபாராதனை, காலை 8, மகா கும்பாபிஷேகம், காலை 9, தியாகராஜநகா்,... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடையம் ஒன்றியம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம்நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் கே.மேனகா தலைமை வகித்தாா். மாவட்டக... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் முதலிடம்: வி.கே.புரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜன.30 இல் நடைபெற்ற தட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் செயின்ட் ஜான்ஸ் செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, செயின்ட் ஜான்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் மங்கையா்கரசி தலைமை வகித்தாா். கல்வ... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே போக்சோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளங்குளி குளத்துத் தெருவைச் ச... மேலும் பார்க்க