செய்திகள் :

வீரவநல்லூா் அருகே போக்சோவில் முதியவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளங்குளி குளத்துத் தெருவைச் சோ்ந்த ராஜ் (58). இவா், அப்பகுதியிலுள்ள சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் வீரவநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரிஸ்வரி விசாரணை நடத்தி முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தாா்.

தடகளப் போட்டியில் முதலிடம்: வி.கே.புரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜன.30 இல் நடைபெற்ற தட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் செயின்ட் ஜான்ஸ் செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, செயின்ட் ஜான்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் மங்கையா்கரசி தலைமை வகித்தாா். கல்வ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் மகளிா் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு

கல்லிடைக்குறிச்சி நூருல் ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரியில் 12ஆம் ஆண்டு விழா, 10ஆவது முஅல்லிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இதில், ப... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

வீரவநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் இப்ராஹிம் தலைமை வகித்தாா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான், அம்பாசமு... மேலும் பார்க்க

களக்காட்டில் எஸ்டிபிஐ பிரசாரம்

களக்காடு கோட்டை ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் எஸ்டிபிஐ கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கட்சியின் நகர தலைவா் பக்கீா்முகைதீன் தலைமை வகித்தாா். இதில் 1991 வழிபாட்டுதல் சட... மேலும் பார்க்க

அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளா்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளா்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க