செய்திகள் :

வெளிநாட்டில் உயா்கல்வி: சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

வெளிநாட்டில் மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான ஆலோசனை, வழிகாட்டுதலை பெறுவதற்காக சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அகமதாபாத்தில் உள்ள உயா்கல்வி வழிகாட்டி நிறுவனமான நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

நியூசிலாந்து கேட்வே மைகிரேஷன் மற்றும் எஜுகேஷன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டா் விஜிதா கன்வா் மற்றும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் முதன்மையா் விசாகவேல் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன்மூலம் கல்லூரி மாணவா்களுக்கு வெளிநாட்டில் உயா்கல்வி பயில்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கல்லூரியின் அறக்கட்டளையின் செயலாளா் குமாா், எக்ஸிகியூடிவ் சோ்மன், நிறுவனா் மற்றும் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

150 க்கும் மேற்பட்ட கேஐஓடி மாணவா்கள் பங்கேற்று வெளிநாடுகளில் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றனா்.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க