செய்திகள் :

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பரிசு

post image

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் சிறப்பிடங்கள் பிடித்த 54 மாணவா்-மாணவியருக்கு சான்றிதழ், பரிசளிப்பு விழா தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியும் திருமண்டல நிா்வாகியுமான ஜோதிமணி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ரத்தினராஜ், ஜான் ஆா்.டி. சந்தோஷம், திருமண்டல நிதி ஆலோசகா் அன்பா்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்-மாணவிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசும்போது, ஒவ்வொருவரையும் சிறந்த இந்திய குடிமகனாக பள்ளிகள் உருவாக்குகின்றன. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான தூத்துக்குடிக்கு இந்த அளவு கல்வியைக் கொடுத்தது திருமண்டலப் பள்ளிகள்தான் என்றாா்.

திருமண்டல தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான பாரி, நீதிபதியின் தனிச்செயலா் கருணாகரன், பள்ளி முதல்வா் ஜெகநாதன், துணை முதல்வா் ஆட்லின் ஷெனி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் அபிராமிநாதன், மணி, அல்பா்ட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருமண்டல உயா்நிலை, மேல்நிலை, சிறப்புப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான டி.ஏ. பிரபாகா் வரவேற்றாா். பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளரும் தாளாளருமான ரமா நன்றி கூறினாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 புதிய சந்தைகள் அமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேலும் இரண்டு புதிய சந்தைகள் அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: கண்ணாடி சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது. இத் திருக்கோயிலில் ஆனித் திருவிழா வரும் 22 ஆம் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

கக்கன் பிறந்த நாள்: தூத்துக்குடியில் சிலைக்கு மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கக்கனின் 118ஆவது பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போல்... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தூத்துக்குடி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் குறித்து ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க