எட்வின் தம்பு: கனவுகளைத் தின்னும் நிலத்தின் ஒற்றைச் சிறகு... - கடல் தாண்டிய சொற்கள் பகுதி 8
சிங்கப்பூர் போன்ற பல்லினச் சமூக வாழ்வியலுக்கிடையே தங்களுக்கான மொழியை, கலையை, கலாசார அடையாளத்தை உயிர்ப்பித்துக்கொண்டே இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்? தனித்த அடையாளத்துடன் வரலாற்றை, நிலத்தை,... மேலும் பார்க்க
சென்னிமலை: 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறிய மாணவர்கள்; பாரம்பர்ய கலையில் சாதனை | Photo Album
ஈரோடு உழவன் கலைக்குழு பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில், சென்னிமலையில் முருகன் கோவில் உள்ள 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறி மாணவர்கள் சாதனை செய்தனர். அத்துடன், தமிழர்களின் பாரம்பர்ய நாட்டுபுற... மேலும் பார்க்க
பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்டிய சொற்கள் பகுதி 7
அது 1930களில் ஒரு நாள். சிங்கப்பூருக்கே பிரத்யேகமான மங்கலான வெப்பமும் மென்குளிர் பரவும் இளமழையும் தூறும் ஒரு வானிலையில் இந்நகருக்கு வந்திறங்குகிறார் ஒரு கவிஞர். ஆழ்மனத்தின் நுண்ணிய உணர்வுகளையும் அதன் ... மேலும் பார்க்க
திருவண்ணாமலை: இயற்கை காதலன், டிஜிரிடூ இசைஞன், எழுத்தாளர் குமார் அம்பாயிரம் காலமானார்!
திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளரான குமார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடனேயே சில காலங்கள் பயணித்தார். அந்த காலகட்டங்களில் இயற்கை வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, மழ... மேலும் பார்க்க
கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு - சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி -6
எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் ... மேலும் பார்க்க