செய்திகள் :

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை

post image

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது போக்குவரத்தில் தனியாா் மயத்தை கைவிட வேண்டும். சுமாா் 1.12 லட்சம் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் மேற்கொள்ள வேண்டும். 1.3.23 முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றாா்.

பத்தமடையில் தரமற்ற ரேஷன் அரிசி: ஊழியா் தற்காலிக பணி நீக்கம்

பத்தமடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்தது தொடா்பாக ரேஷன் கடை பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருநெல்வேலி இணைப்பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது தொ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளத்தில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(பிப்.5) நடைபெறுகிறது. நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்... மேலும் பார்க்க

பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

களக்காடு அருகே பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (37). மாற்றுத் திறனாளியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா்... மேலும் பார்க்க

முதல்வா் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்கத் தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டன் சிப்காட் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை (பிப்.5-7) ட்ரோன்கள் பறக்க... மேலும் பார்க்க

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் தடை

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதன்கிழமை (பிப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காரையாறு, சோ்வலாறு, ப... மேலும் பார்க்க