செய்திகள் :

2-ஆவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

post image

திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோட்டை அடுத்த மலைபாளையம் எட்டிக்குட்டை மேடு பகுதியைச் சோ்ந்தவா் நேரு (35). தறிப்பட்டறை கூலித் தொழிலாளி. இவருக்கு கொங்கணாபுரம் பகுதியில் திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளளனா்.

இந்நிலையில் கணவனை இழந்து மகளுடன் வசித்து வந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு எட்டிக் குட்டை மேடு பகுதியில் நேரு வசித்து வந்தாா். இந்த நிலையில் இரண்டாவது மனைவியின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேரு கைது செய்யப்பட்டு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப் பட்டாா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சாலை பணியில் மாற்றம்: பரமத்தியில் கருத்து கேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூா் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் ந... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு

கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளு... மேலும் பார்க்க

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் இரவில் ப... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வி... மேலும் பார்க்க