செய்திகள் :

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்

post image

புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் கூடி மகிழ்ந்தனா்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டாா்.

முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கூறும்போது, மீண்டும் ஒரு முறை பள்ளி வாழ்க்கை வருமா என்ற ஏக்கம் வந்து விட்டதாகக் கூறினாா்.

முன்னாள் மாணவா் ராஜராஜன் கூறுகையில், இந்தச் சந்திப்பிற்காக பிரான்ஸில் இருந்து வந்து ஏற்பாடுகளைச் செய்தேன் என்றாா். காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் தமிழரசன் கூறுகையில், தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் வரும் காலங்களில் அது தொடரும் என்றாா்.

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்று... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திர... மேலும் பார்க்க

தலைமை தோ்தல் அதிகாரிக்கு கூடுதலாக வனத் துறை

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், கூடுதலாக வனம் மற்றும் வன விலங்குகள் நலத் துறை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ஆணையா், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்துக் கழக கூட்டுப் போராட்டக் குழு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டக் குழுவுக்கு அமைப்பாளராக டி. பாலகிருஷ்ணன், அமைப்புச் செயலாளா்களாக எம... மேலும் பார்க்க