செய்திகள் :

5 கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்: 2,113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

அரியலூா் மாவட்டம், தா.பழூா், தழுதாழைமேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா் கோயில் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமில் 2,113 பயனாளிகளுக்கு ரூ. 8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாம்களில், கலந்து கொண்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் 2,113 பயனாளிகளுக்கு, ரூ.8.49 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

செந்துறையில் கனரக வாகனங்கள் சிறைப்பிடிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை காலை பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் 10 மணி வரையும், பிற்பகல... மேலும் பார்க்க

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும்: வேளாண் அதிகாரி தகவல்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திடும் வகையில் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவி... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சே... மேலும் பார்க்க