செய்திகள் :

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

post image

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.

ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக்குக் கிடைத்ததா? இல்லையா? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளபடி , அபுதாபியின் வாராந்திர பிக் டிக்கெட் டிராவில் சஞ்சீவ் என்ற இந்திய வெளிநாட்டவர் தோராயமாக ரூ. 11 லட்சம் வென்றுள்ளார். அவரது வெற்றி டிக்கெட் எண் 275-236701 ஆகும்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ரிச்சர்ட் மற்றும் பௌஷ்ரா இந்த வெற்றி குறித்து சஞ்சீவுக்குத் தெரியப்படுத்தப் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

மூன்று நாட்களில் ஒரு நாளைக்குப் பல முறை அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் ஏற்பாட்டாளர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இறுதியில் ஏற்பட்டவர்கள் சஞ்சீவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போதுதான் சஞ்சீவிக்கு இந்த வெற்றி பற்றித் தெரியவந்துள்ளது. டிக்கெட் வாங்கும் போது அவர் அதில் தவறான எண்ணைக் கொடுத்துள்ளதால் அவருக்கு எந்த அழைப்புகளும் சென்று சேரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த பிக் டிக்கெட் டிரா மூலம் கிடைத்த தொகையை சஞ்சீவ் பெற்றிருந்தாலும், ஏற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்வதை நிறுத்தி இருந்தால், இவ்வளவு பெரிய தொகை அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் இதுபோன்ற லக்கி டிராவில் பங்கேற்கும் போது சரியான எண் கொடுப்பீர்களா? என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிரு... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்த... மேலும் பார்க்க

குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்... மேலும் பார்க்க

Reborn doll: குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள்; சர்ச்சையைக் கிளப்பக் காரணம் என்ன?

வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் இந்த ரீபான் (Reborn) பொம்மைகள், தத்ரூபமாக உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் கூட இது தொடர்பான வீடியோக்... மேலும் பார்க்க

Instagram Reels: மணப்பெண்ணுக்கு மீன் வடிவில் தலை அலங்காரம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள்.அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங... மேலும் பார்க்க

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க