செய்திகள் :

Brazil: மீசையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனம்; DNA மூலம் தெரியவந்தது என்ன?

post image

பிரேசிலின் லெப்டோஃபிஸ் மிஸ்டாசினஸ் (Leptophis mystacinus) என்ற பாம்பு இனத்தின் ஆச்சரிய பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூக்கில் மீசை போன்ற கருப்பு கோடு இருக்கும் இந்தப் பாம்பு, தனித்துவமான தோற்றத்தால் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டியாகோ சான்டனா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, உருவம் மற்றும் டி.என்.ஏ ஆய்வுகள் மூலம் இதை புதிய இனமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Leptophis mystacinus snake
Leptophis mystacinus snake

இந்தப் பாம்பின் தனித்துவமான அம்சங்கள்

34 அங்குல நீளமுள்ள இந்த மெல்லிய பச்சைப் பாம்பு, பிரேசிலிய அருங்காட்சியகத்தில் பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது.

இதன் மிக முக்கிய அடையாளம், மூக்கில் உள்ள மீசை போன்ற கருப்பு கோடு தான். இது மற்ற பாம்பு இனங்களில் இல்லை என்றும் கண்களுக்குப் பின்னால் நீண்ட கருப்பு கோடு, உடலில் பச்சை பக்கவாட்டு கோடுகள் மற்றும் முதுகில் வெளிர் மஞ்சள் கோடு ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் தனித்துவமாக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

செதில் அமைப்பு மற்றும் பற்களின் எண்ணிக்கை போன்ற உருவப் பண்புகளும், டிஎன்ஏ மூலம் கண்டறியப்பட்ட மரபணு வேறுபாடுகளும் இதை புதிய இனமாக உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆய்வு குறித்த தகவல்கள் PeerJ இதழில் வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் இது ஏற்கனவே அறியப்பட்ட இனமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டாலும், டி.என்.ஏ ஆய்வு மூலம் இது புதிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

யானைகள் மனிதர்களைப் போல சைகைகள் செய்கின்றனவா? - ஆய்வு சொல்வது என்ன?

யானைகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சைகைகளைப் பயன்படுத்துவதாக ஆராய்ச்சி குழுவினர் கண்டறிந்துள்ளனர்.ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழில் (Royal Society Open Science) எல்யூடெரி என்பவர் தலைமைய... மேலும் பார்க்க

மாங்கொட்டையில் விநாயகர் உருவம்; வண்ணங்களுக்கு பூக்களின் சாறு... அசத்தும் நீலகிரி பெண்!

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாடு முழுவதும் சிறப்பு விழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். நீலக... மேலும் பார்க்க

Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!

ஆக்ரோஷமானது; குரூரமானது என்று பெயர் வாங்கிய கழுதைப்புலியின் பிரசவம்தான், பாலூட்டிகளிலேயே மிகவும் வலி மிகுந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். சிலர், ஒரு பெண் கழுதைப்புலியின் பிரசவம் என்பது வாழ்வா, சாவா ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்; விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய மாணவிகள் | Photo Album

விநாயக சதுர்த்தி: விநாயகரின் சக்தி மிகுந்த 8-வது வடிவம்; வாழ்வில் உச்சம் தொடவைக்கும் உச்சிஷ்ட கணபதி!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

தாயுடன் இணைவைத் தடுக்க திமிங்கிலத்துக்கு பாலியல் தூண்டல் – Marineland பூங்காவில் நடப்பது என்ன?

பிரான்ஸில் உள்ள மரின்லேண்ட் ஆன்டிப்ஸ் கடல் உயிரியல் பூங்கா கடந்த ஜனவரியில் மூடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரண்டு கில்லர் திமிங்கலங்களான விக்கி (24) மற்றும் கெய்ஜோ (11) ஆகியவற்றை புதிய இடத்திற்கு ... மேலும் பார்க்க