செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

post image

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு.

அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு சாய்ந்திருப்பதால், ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் சரிந்து வர்த்தகம் ஆவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நிய நிதி வெளியேற்றம் அல்லது டாலர் வலிமை பெறுவதும், இந்திய ரூபாய் மேலும் பலவீனமடை செய்யும் என்றனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.14 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.20 ஐ தொட்ட நிலையில், முடிவில் 8 காசுகள் சரிந்து ரூ.88.18-ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையுடன் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணிநேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்றைய ஆரம்ப ஏற்றங்களை மாற்றியமைத்து, சென்செக்ஸ் 206.6... மேலும் பார்க்க

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

புது தில்லி: இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது. இது குறித்து தேசிய பணப்பரிமாற்றக் க... மேலும் பார்க்க