செய்திகள் :

Divorce: ``விடுதலையாகி விட்டேன்" - 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்.. வைரலான வீடியோ

post image

``இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்," என 40 லிட்டர் பாலில் ஒருவர் குளித்த வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோ தொடர்பாக வெளியான தகவலில், ``அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரியில் உள்ள பரலியாபர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரின் மனைவி திருமணம் மீறி உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், பெண் குழந்தை இருக்கிறது என்பதால் தொடர்ந்து மனைவியுடன் இருந்திருக்கிறார்.

இதற்கிடையில், இவரின் மனைவி இரண்டு முறை வீட்டைவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. அதனால், மனமுடைந்த அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருகக்கிறார்.

இந்த வழக்கில் அவருக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் வகையில்தான் `நான் விடுதலையாகிவிட்டேன்' எனப் பாலில் குளித்திருக்கிறார். இந்த வீடியோ மூன்று மில்லியனுக்கும் அதிகமான வீவ்ஸ் பெற்றது. பல சமூக ஊடக பயனர்கள் “நல்ல முடிவு” எனப் பாராட்டி வருகின்றனர்.

Assam: "இன்று முதல் எனக்கு விடுதலை" - மனைவியிடமிருந்து விவாகரத்து; 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது.இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, அந்த வீடி... மேலும் பார்க்க

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அ... மேலும் பார்க்க

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உ... மேலும் பார்க்க

கேரளா: 15 அடி ராஜநாகத்தை அசால்டாக பிடித்த பெண் - யார் இந்த ஜி.எஸ் ரோஷ்னி?

கேரளா வனத்துறையைச் சேர்ந்த ஜி.எஸ்.ரோஷ்னி என்ற பெண் வனத்துறை அதிகாரி 14-15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீடியோ வைரலாவது இது முதன்முறை அல்லது. பெரிய அளவிலன... மேலும் பார்க்க

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாள... மேலும் பார்க்க