கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு - சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி -6
எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் ... மேலும் பார்க்க
சலசலக்கும் நீரில் படர்ந்த ஈரம் - ரீட்டா டவ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 5
நீங்கள் வேலை முடிந்து சோர்வாகப் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும்போது யாரேனும் அருகில் வந்து இருக்கையிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார்களா? வெளியில் சொல்ல முடியாதவற்றை மௌனமாகக் ... மேலும் பார்க்க
வண்ணத்துப்பூச்சியை அழைத்த மலர் - கமலாதாஸ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 4
மிதந்துகொண்டிருக்கும் நீர்க்குமிழைப் போல் நடந்துசெல்லும் ஒரு பெண் எழுதுவதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்? அகத்தில் உள்ளதை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்ற துடிப்புடன் எப்போதும் இருப்பது சாத்தியமா?... மேலும் பார்க்க