செய்திகள் :

Geetham Veg: சென்னை போரூரில் கீதம் வெஜ் புதிய உதயம்!

post image

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14-வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீதம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது.

போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீதத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது, ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது.

கீதம் வெஜ்
கீதம் வெஜ்

கீதத்தின் நிறுவனர் திரு.முரளி, "நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14-வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

ஜூன் 9-ம் தேதி, கீதம் தனது புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்த நிகழ்வில் நடிகை நளினி நாயர், சென்னை ஹோட்டல் சங்கத்தின் மானியத் தலைவர் திரு ராம்தாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை இயங்கும். மேலும் 600க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, அல்லது இரவு நேர சிற்றுண்டிக்காக - போரூர் கீதம் உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா - அதிர்ச்சி வீடியோ!

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப்... மேலும் பார்க்க

Iran: நாய்கள் நடைபயிற்சி செய்ய தடை விதிக்கும் ஈரான் - என்ன காரணம்?

ஈரான் நாட்டின் பொது இடங்களில் நாய்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடையை மீறும் நாய் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதா... மேலும் பார்க்க

``இது என் அம்மா, மீண்டும் கடலில் வீசிவிடுங்கள்.." - ஒரு தாயின் ஆசைக்கு மகளின் நெகிழ்ச்சி செயல்!

இங்கிலாந்தின் ஓல்ட்ஹாம் பகுதி கடற்கரையில் கண்ணாடி பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சுருட்டப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. அந்தக் காகிதத்தில், ``இந்த பாட்டிலில் இருப்பது என் அம்மா... அவர் உயிருடன்... மேலும் பார்க்க

ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் கடிகாரங்கள் இருப்பது இல்லை - ஏன் தெரியுமா?

வணிக ரீதியான பயணங்கள், விடுமுறை நாட்கள் கழிப்பது என பயணங்கள் மேற்கொள்ளும் போது, இளைப்பாற பெரும்பாலும் ஹோட்டல்களில் மக்கள் தங்குகின்றனர். அப்படி தங்கும் ஹோட்டல் அறைகளில் பல வசதிகள் இருக்கும். நீச்சல் க... மேலும் பார்க்க

NO Alcohol; காபி குடிக்க டிஜே, பார்ட்டி - யூத் ட்ரெண்டில் `காபி ரேவ்’... சென்னையிலும் இருக்கா?

சூரியன் உதிக்கும் போது பார்ட்டி... பார்டி என்றவுடன் காலையிலேயே மதுவா? என்று நினைக்கலாம். ஆனால் இது காபி பார்ட்டி... டிஜே சத்தத்துடன், நடனம் ஆடிக்கொண்டே பருகும் காபி. இதனை `காபி ரேவ்’ என்று அழைக்கின்றன... மேலும் பார்க்க

`முன்னாடி, லவ்னு வேற யாரையோ சொன்னானேனு குழம்பாதீங்க..!’ - காதலியை மணந்த 'மைக்செட்' ஶ்ரீராம்

யூ டியூபில் வீடீயோக்கள்போட்டு பிரபலமானவர் ஶ்ரீராம் தண்டபாணி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஶ்ரீராமின் சேனல் பெயரைச் சொன்னால் 'அட இவரா' எனக் கேட்பீர்கள். இவரது சேனல் பெயர் 'மைக்செட்'ஆம், தற்போது ஓரிரு படங்க... மேலும் பார்க்க