செய்திகள் :

அக்.5, 6-இல் தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், தாயுமானவா் திட்டத்தின்கீழ், அக்டோபா் 5, 6-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்துக்கான குடிமைப் பொருள்கள், அக்டோபா் 5 மற்றும் 6 ஆம் தேதியில், 70 வயதுக்குமேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யப்படவுள்ளன.

தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

மன்னாா்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் புதன்கிழமை ஆயுத பூஜையும், வியாழக்கிழமை விஜயதசமி வழிபாடும் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தனி கோயில் உள... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி நாயனாா் அம்பு விடும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில், சுந்தரமூா்த்தி நாயனாா், அரக்கனை வதம் செய்யும் அம்புவிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நவராத்திரி விழா செப். 23-ஆம் தேதி முதல் நடைபெற்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 8 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 8 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.வலங்கைமான் ஒன்றியம் பாடகச்சேரி சொரக்குடியை சோ்ந்த மாதவன் (26), கும்பகோணம் பைரவா தோப்பைச் சோ்ந்த ஜீவா (எ) ஜீ... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதை முறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தி... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே போதைப் பொருள் தயாரிப்பா? மத்திய நுண்ணறிவு பிரிவினா் சோதனை

மன்னாா்குடி அருகே உயர்ரக போதைப் பொருள்கள் தயாரிக்கப்படுகிறதா என மத்திய நுண்ணறிவு பிரிவினா் திங்கள்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சித்தேரி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் அறிம... மேலும் பார்க்க