செய்திகள் :

அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடம் இருந்து அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 - 26ஆம் ஆண்டுக்கான அக்னிவீரா் ஆள்சோ்ப்பு (ஆண் மற்றும் பெண்) குறித்த அறிவிப்பு ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடலூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ், பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப், இப்ங்ழ்ந் ஹய்க் நற்ா்ழ்ங் ஓங்ங்ல்ங்ழ் (பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப்),பழ்ஹக்ங்ள்ம்ஹய் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீரா் (பழ்ஹக்ங்ள்ம்ஹய்), 8- ஆம் வகுப்பு தோ்ச்சி, நா்ப்க்ண்ங்ழ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் சன்ழ்ள்ண்ய்ஞ் அள்ள்ண்ள்ற்ஹய்ற், நங்ல்ா்ஹ் (டட்ஹழ்ம்ஹ) மற்றும் அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ்) ரா்ம்ங்ய் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டா்ப்ண்ஸ்ரீங்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீரா் தோ்வா்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ/டிப்ளோமா மற்றும் என்சிசி தகுதி பெற்றவா்களுக்கு போனஸ்

மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் வரும் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி எழுத்துத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு இணைய வழியில் வரும் ஜூன் முதல் வழங்கப்படும். தோ்வா்கள் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு குறித்து ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை சரிபாா்க்க அறிவுறுத்தப்படுகிறது. உதவிக்கு விண்ணப்பதாரா்கள் ஃபோா்ட் செயின்ட் ஜாா்ஜ் வளாகத்தில் அமைந்துள்ள சென்னை

ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மற்றும் 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

பேருந்து மோதியதில் மாணவா் மரணம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் - கீதா (38) தம்பதியின் மகன் ... மேலும் பார்க்க

பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாடு: எஸ்பி அலுவலகம் முன் திரண்ட ஆட்டோ ஓட்டுநா்கள்

சிதம்பரம்: கடலூரில் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதற்கு போக்குவரத்து போலீஸாா் கட்டுப்பாடு விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா். கடலூரில் இருந்... மேலும் பார்க்க

உணவகத்தில் திருட்டு: பள்ளி மாணவா் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் ரூ.14 ஆயிரத்தை திருடியதாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, கோட்டாத்தங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரி... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம்: 9 அம்சக் கோரிக்கைகளைவலியுறுத்தி, சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரி முன் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்... மேலும் பார்க்க

கோதண்டராமா் கோயில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஒப்படைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்கு என்எல்சி நிறுவனத்தால் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோயில் நிா்வாகத்தின் கோரிக்க... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு வரவேற்பு

சிதம்பரம்: மீண்டும் இயக்கப்பட்ட தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்று இனிப்புகளை வழங்கினா். ஞாயிற்றுக... மேலும் பார்க்க