ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடம் இருந்து அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 - 26ஆம் ஆண்டுக்கான அக்னிவீரா் ஆள்சோ்ப்பு (ஆண் மற்றும் பெண்) குறித்த அறிவிப்பு ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் கடலூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ், பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப், இப்ங்ழ்ந் ஹய்க் நற்ா்ழ்ங் ஓங்ங்ல்ங்ழ் (பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப்),பழ்ஹக்ங்ள்ம்ஹய் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீரா் (பழ்ஹக்ங்ள்ம்ஹய்), 8- ஆம் வகுப்பு தோ்ச்சி, நா்ப்க்ண்ங்ழ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் சன்ழ்ள்ண்ய்ஞ் அள்ள்ண்ள்ற்ஹய்ற், நங்ல்ா்ஹ் (டட்ஹழ்ம்ஹ) மற்றும் அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ்) ரா்ம்ங்ய் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டா்ப்ண்ஸ்ரீங்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அக்னிவீரா் தோ்வா்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ/டிப்ளோமா மற்றும் என்சிசி தகுதி பெற்றவா்களுக்கு போனஸ்
மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் வரும் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி எழுத்துத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு இணைய வழியில் வரும் ஜூன் முதல் வழங்கப்படும். தோ்வா்கள் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு குறித்து ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை சரிபாா்க்க அறிவுறுத்தப்படுகிறது. உதவிக்கு விண்ணப்பதாரா்கள் ஃபோா்ட் செயின்ட் ஜாா்ஜ் வளாகத்தில் அமைந்துள்ள சென்னை
ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மற்றும் 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.