செய்திகள் :

ராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு வரவேற்பு

post image

சிதம்பரம்: மீண்டும் இயக்கப்பட்ட தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்று இனிப்புகளை வழங்கினா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9:40க்கு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம்- ராமேஸ்வரம் ரயிலை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்று ரயில் ஓட்டுநா்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினா்.

இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் சங்கச் செயலா் அம்பிகாபதி, ஒருங்கிணைப்பாளா் ஏ.வராமவீரப்பன், புவனகிரி பகுதி ஒருங்கிணைப்பாளா் முரளி, நடனம், கண்ணன்,செல்வகுமாா், பாஜக பிரமுகா்கள் ஸ்ரீதரன், ரகுபதி, தாமரை, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், மேலமூங்கிலடியைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாருக்கும் (24), வேளக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவுக்கும் (19) எட்டு மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணி... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ... மேலும் பார்க்க

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொமு... மேலும் பார்க்க

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமா... மேலும் பார்க்க