செய்திகள் :

பேருந்து மோதியதில் மாணவா் மரணம்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் - கீதா (38) தம்பதியின் மகன் கீா்த்திவாசன் (12).

ஆட்டோ ஒட்டுநரான ஜயப்பன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், கீா்த்திவாசன் தனது சைக்கிளில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்கு வந்த அரசுப் பேருந்து, கீா்த்திவாசன் மீது மோதியது.

இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த சிதம்பரம் போலீஸாா் நிகழ்விடம் வந்து, மாணவரின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், மேலமூங்கிலடியைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாருக்கும் (24), வேளக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவுக்கும் (19) எட்டு மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணி... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ... மேலும் பார்க்க

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொமு... மேலும் பார்க்க

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமா... மேலும் பார்க்க