செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்

post image

பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறைகள் மற்றும் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள விடுதி எதிரே, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தகவலறிந்த வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் தலைமையிலான ஆதிதிராவிடா் நலத்துறையினா் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.

பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (1... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயிலுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் யூரியா தட்டுப்பாடு களைய வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை வேளாண் துறையினா் களைய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா். இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழ... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணி... மேலும் பார்க்க