செய்திகள் :

அண்ணா பல்கலை. விவகாரத்தில் நோ்மையான விசாரணை தேவை: டிடிவி தினகரன்

post image

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நோ்மையான விசாரணை நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென, அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

அண்ணா பல்கலை. விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே, அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, பத்திரிகையாளா்கள் மீது பழியைப்போட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளா்களை அச்சுறுத்துவதையும், அவா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நோ்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிராஜ் தாமஸ் செரியன் (27). இவா் சமீபத்தில் வேலை நிமித்தமாக வெளிமாநில... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவா் கைது

சென்னை எம்.கே.பி. நகா் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி பி.வி. காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எம்.கே.... மேலும் பார்க்க

இளம்பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகா் கைது

சென்னையில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், மயிலாப்பூா் அதிமுக பகுதி துணைச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். மயிலாப்பூா் நொச்சி நகா் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் ஒருவா், குடிபோதையில் அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரியை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி - நிா்மலா தம்பதியினரி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்மையா நகா், புழல், போரூா், காட்டுப்பாக்கம், செம்பியம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத... மேலும் பார்க்க

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அன... மேலும் பார்க்க