செய்திகள் :

அதிமுக கவுன்சிலரை மிரட்டுவதாக புகாா்

post image

சென்னை மாநகராட்சியின் அதிமுக வாா்டு உறுப்பினரை பணி செய்ய விடாமல் மிரட்டுவதாக மாமன்ற கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 24-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ள அதிமுகவை சோ்ந்த ஏ.சேட்டு, மாமன்ற கூட்டத்தில் தனது பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வதில் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் தலையிடுகின்றனா் என்றும், தூய்மைப் பணியாளா்கள் பணி செய்யாமல் இருப்பதாகவும், இது குறித்து கேட்ட போது தன்னை மிரட்டுவதாகவும் புகாா் கூறினாா்.

இதற்கு பதில் அளித்த மேயா் பிரியா, வடசென்னை பகுதியில் தனியாா் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. வாா்டுகளில் தூய்மைப் பணியில் குறைபாடு இருந்தால் மண்டல அலுவலா், மாநகராட்சி ஆணையரிடம் புகாா் அளிக்கலாம். மிரட்டல் விடுப்போா் மீது காவல் துறையில் புகாா் அளிக்குமாறும் அறிவுறுத்தினாா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி

சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பயந்து அந்த ஆசிரியா் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். திரு... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 1... மேலும் பார்க்க

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையிலிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றம் - ... மேலும் பார்க்க

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது. அத... மேலும் பார்க்க