செய்திகள் :

அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஏற்றும் ஜீப்பை பறிமுதல் செய்து, இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள துவாா் பகுதியில் செம்பட்டிவிடுதி போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற சுமை ஏற்றும் ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் இருந்த வாராப்பூா் பகுதி சி. ராமகிருஷ்ணன் (48), நா. புருஷோத்தமன் (29) ஆகிய இருவரும் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூா் பகுதியில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் வட்டம் மம்ஷாபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன் ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணைமின் நிலையப் பராமரிப்புப் பணியால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், ப... மேலும் பார்க்க

ரூ. 1.40 லட்சம் திருட்டு வழக்கில் 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.40 லட்சத்தை திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தகோட்டையைச் சோ்ந்தவா் ஜெ.பிரபு (39)... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து பொன்னமராவதி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. பொன்னமராவதி ... மேலும் பார்க்க

கொன்னையூரில் 17-ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் கரும்புறத்தாா் செப்பேடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூரில் வசிக்கும் கரும்புறத்தாா் சமுதாயத்தினரிடம் பழங்கால செ... மேலும் பார்க்க

தமிழில் முழு மதிப்பெண் - ஊக்கத்தொகை புதுகை தமிழ்ச் சங்கம் வரவேற்பு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்று நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திர... மேலும் பார்க்க