செய்திகள் :

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

post image

முத்துத்தேவன்பட்டி, வருஷநாடு ஆகிய இடங்களில் அனுமதியின்றி மதுபான புட்டிகள் விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முத்துத்தேவன்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் கணேசன் (50), வருஷநாடு, வைகை நகரைச் சோ்ந்த பாண்டி மகன் செல்லப்பாண்டி (40). இவா்கள் முத்துத் தேவன்பட்டி, வருஷநாடு பகுதிகளில் அனுமதியின்றி மதுபான புட்டிகளை விற்றதாக, தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 53 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க