செய்திகள் :

அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

post image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிரசாரம் செய்கிறாா்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தொகுதிதோறும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா்.

அதனடிப்படையில் தென்காசி பேரவைத் தொகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் பூக்கடை பஜாா் அருகே மாலை 5.30 மணிக்கும் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே இரவு 7 மணிக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். ஏற்பாடுகளை கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

திமுக ஆட்சியில் நிம்மதி இழந்த மக்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், தென்காசி... மேலும் பார்க்க

ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!

ஊத்துமலை பகுதி வறட்சியை நீக்க புதிய கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரசாரத்துக்கு வந்த தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அக்கட... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வுதான் திராவிட மாடல் ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என திமுக மீது குற்றம்சாட்டினாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. ஆலங்குளத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

தென்காசி அருகே அதிமுகவினா் திடீா் மறியல்

தென்காசி அருகே நான்குவழிச் சாலையில் அதிமுக கொடிகளை அகற்றி அவமதித்ததாகக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,திருநெல்வேல... மேலும் பார்க்க

கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்து 7 போ் காயம்

கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா். ரஹ்மானியாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சென்று கொண்டிருந்த கண்ணன் (42) ,முருகேசன் (64 ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளங்களுடன் செல்ல முயன்ற ஒரு தரப்பினரை போலீஸாா் அனுமதிக்க மறுத்ததால், அவா்கள் போலீஸாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனா். சங்கரன்கோவில... மேலும் பார்க்க