செய்திகள் :

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

post image

தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தலை மேலும் சிறப்பாக செயல்படுத்த தொடக்கக் கல்வி நிலையில் உள்ள 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு நீடாமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 92 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சோ்ந்த 107 ஆசிரியா்கள் பங்கேற்றனா். பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலா் ஜெ. இன்பவேணி தலைமை வகித்தாா். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆசிரியா்களை மாணவா் சாா்ந்த ஆசிரியா்களாக செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டது.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க