'எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்குவது பெருமையாக இருக்கிறது!' - ...
தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இதில், தொடக்கநிலை ஆசிரியா்கள் 96 போ் பங்கேற்றனா். பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலா்கள் ப. அறிவழகன், கி. சுமதி ஆகியோா் தொடங்கிவைத்தனா். மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனா் பாலசுப்பிரமணியன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரேவதி ஆகியோா் பயிற்சியளித்தனா்.