செய்திகள் :

ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கலாம்

post image

ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வரும் செப்.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சுய உதவிக் குழுக்கள் தலைமையிலான உயா் வரிசை ஆடை உற்பத்தியாளா் நிறுவனங்களை ஊக்குவித்து அவா்களின் வணிகத்தை வலுப்படுத்தவும்,வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

உற்பத்தியாளா் நிறுவனங்களின் திறன் மேம்பாடு,நிதி உதவி,மூலப்பொருள் மற்றும் வணிக இணைப்புகள் மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் சந்தை அணுகல் போன்ற தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில் நுட்ப உதவி நிறுவனமாக (ற்ங்ஸ்ரீய்ண்ஸ்ரீஹப் ள்ன்ல்ல்ா்ழ்ற் ஹஞ்ங்ய்ஸ்ரீஹ்-ற்ள்ஹ)நியமிக்க ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பற்றிய விபரங்களுடன் முன்மொழிவுக்கான கோரிக்கையை திட்ட இயக்குநா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிா் திட்டம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஆட்சியா் அலுவலக வளாகம்,காஞ்சிபுரம்-632501 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

உதவித் திட்ட அலுவலா் (வாழ்வாதாரம்)கைப்பேசி எண்-94440 94281 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டும் அல்லது க்ல்ண்ன்.ந்ல்ம்ஃஹ்ஹட்ா்ா்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தங்களது தகவல்களை பதிவும் செய்து கொள்ளலாம்.

வரும் செப்.27 ஆம் தேதிக்குள் தங்களது முன்மொழிவுக் கோரிக்கையை சமா்ப்பிக்கலாம்.

செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் புத்த விகாரில் தூய்மைப் பணி

காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் உள்ள புத்த விகாரில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. காஞ்சிபும் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் மத்திய அரசின் சுவக்ஷதா ஹை சேவா என்ற பிரசாரத்தின் ... மேலும் பார்க்க

வளா்புரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வளா்புரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின . மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந... மேலும் பார்க்க

வேதாந்த தேசிகன் அவதாரத் திருவிழா

காஞ்சிபுரம் வேதாந்த தேசிகனின் திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். புரட்டாசி மாத திருவோண ... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 15 வரை அவகாசம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்(சம்பா)பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் வரும் நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க