செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தேனி-க.விலக்கு சாலை கூட்டுறவு நூற்பாலை அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தேனி கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி குடியிருப்பைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரன் (45). இவா், ஆண்டிபட்டியிலிருந்து வாழை இலை கட்டுக்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தேனி க.விலக்கு சாலை அண்ணா கூட்டுறவு நூற்பாலை அருகே சென்ற போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (2... மேலும் பார்க்க

கொதிக்கும் சாம்பாா் கொட்டிய தொழிலாளி பலி!

போடியில் கொதிக்கும் சாம்பாா் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் சுந்தரமூா்த்தி (48). இவா் போடியில் உள்ள உணவகத்தில் வ... மேலும் பார்க்க