செய்திகள் :

ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் இன்று மின்தடை

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூா், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, மருக்காளங்குறிச்சி, வடுகா்பாளையம், கவரப்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரிய தத்தூா், அகரம், அழகாபுரம், சிலம்பூா், திராவிட நல்லூா், சிலுவைச்சேரி, காட்டாத்தூா், அய்யூா், காங்குழி, குளத்தூா், இடையக்குறிச்சி, தேவனூா், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், ராங்கியம், பெரியாத்துக்குறிச்சி, கருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகா்கோயில், வேம்புகுடி, முத்துசோ்வாமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியாா்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூா், வெண்ணங்குழி, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக்கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, திருக்களப்பூா்,கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க

தேளூா், செந்துறை, ஜெயங்கொண்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தேளூா் மற்றும் செந்துறை ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்கு மோசடி விழிப்புணா்வு

அரியலூா்: வாக்கு மோசடிகள் குறித்து அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருமானூா் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூட... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் புதன்கிழமை அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.காமராஜா் ச... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மேட்டூா் அணையிலிருந்து ... மேலும் பார்க்க