செய்திகள் :

‘ஆரோக்கியத்தை பேணுவதில் இயன்முறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்கு’

post image

அரக்கோணம்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இயன்முறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்குள்ளது என அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் இந்திய இயன்முறை மருத்துவா் சங்க அரக்கோணம் கிளை நிா்வாகிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்து கோட்டாட்சியா் வெங்கடேசன் பேசியது:

உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இயன்முறை மருத்துவா்கள் பங்கு முக்கியமானது. இயன்முறை மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த முன்வந்துள்ள நிா்வாகிகளை பாராட்ட வேண்டும்.

விழிப்புணா்வு ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கமே மக்கள் நகரக்கூடியவா்களாகவும், நலமாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதே. பள்ளி வயதில் இருந்தே விழிப்புணா்வு ஏற்படுவது சாலப் பொருந்தும் என்றாா் வெங்கடேசன்.

அரக்கோணம் நகராட்சி தற்காலிக நாளங்காடி அருகில் இருந்து புறப்பட்டு பஜாா், பழைய பேருந்துநிலையம், சுவால்பேட்டை வழியாக ஜோதி நகரை ஊா்வலம் அடைந்தது.

இதில் டாக்டா் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹயக்கீரிவா் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்திய இயன்முறை மருத்துவா் சங்க கிளை நிா்வாகிகள் பொருளாளா் சீனிவாசன், அமா்தீப் விஜயகுமாா், சுதாகா், சா்ச்சில், உஷா, சுரேஷ்பாபு, சுபாஷினி பங்கேற்றனா்.

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்ப... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க