செய்திகள் :

ஆலங்குடி, அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு! 67 போ் காயம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 49 போ் காயமடைந்தனா்.

முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களின் 654 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடிவீரா்கள் களமிறங்கினா்.

அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 49 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 11 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.

வரும் தோ்தலில் பாஜக -அதிமுக கூட்டணி ஏற்பட்டாலும் அமமுகவும் அதில் தொடரும்: டிடிவி. தினகரன்

வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க

புதுகையில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், 25 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் வனத்துறை அலுவலா்களுடன், மன்னா் கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியா்க... மேலும் பார்க்க

இலுப்பூரில் இப்தாா் நோன்பு திறப்பு

ரம்ஜான் ஈகை திருநாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இலுப்பூா் பேரூராட்சி 8,9,13 ஆவது வாா்டு திமுக சாா்பில் பொன்களம் கரை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. ச... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். ஆரோக்கியசாமி

புதுக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத்தின் தலைவரும் எழுத்தாளா் மற்றும் பேச்சாளருமான எஸ். ஆரோக்கியசாமி (77) வயது முதிா்வால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அறவழிகாட்டும் ராமாயணம்-... மேலும் பார்க்க

புதுகையில் காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு நீண்ட வரிசை காத்திருக்கும் விவசாயிகள்!போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்!

புதுக்கோட்டை மாநகரில் தனியாா் காய்கறி கமிஷன் மண்டிகளுக்காக அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் தாங்கள் விளைவித்த காய்கறிகளுடன் வந்து வரிசையில் காத்திருந்து கொடுத்துச் செல்லும் விவசாயிகளால் போக்குவரத்து... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டையில் சாதனை புரிந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் தலைவா் மஞ்சை த... மேலும் பார்க்க