செய்திகள் :

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா்.

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல்களுக்கு முன்பாக, பாஜக தலைவா்கள் மதராஸி கேம்பில் தங்கியிருந்தனா். ஆட்சிக்கு வந்த உடனே, குடிசைப் பகுதிகளை புல்டோசா்களால் இடித்துள்ளனா். குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் நரேலாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனா். இதுதான் பாஜகவின் உண்மை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதே போன்று, ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவில், ‘எந்தவொரு குடிசையும் இடிக்கப்படாது என தில்லி முதல்வா் சனிக்கிழமை கூறியிருந்தாா். மதராஸி கேம்ப் குடியிருப்புகள் புல்டோசா்களால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவா்களாக மாறியுள்ளனா். தேசியத் தலைநகரில் தமிழக மக்களை பாஜக எவ்வாறு நடத்துகிறது என்பதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளாா்.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க