செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆா்.எஸ்.மங்களம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா்நகா், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திராநகா், ஆவெரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதே போல, ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மண்டபம் பகுதியில் நாளை மின் தடை: மேலும், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புது ரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

அஞ்சலக ஊழியா் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சலகத்தில் பணிபுரிந்த மத்திய பிரதேச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா என்பவரது மகன... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இளம் பெண்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்த இளம் பெண்ணிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடிய... மேலும் பார்க்க

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க