செய்திகள் :

இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்? ராணுவம் மறுப்பு

post image

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணையவழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.

மேலும், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூா்வமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என சமூக வலைதளப் பயனாளா்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராணுவம் வலியுறுத்தியது.

இந்திய ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று சீனாவின் பிராந்தியத்துக்குள் நுழைந்ததால் அதன் மீது சீனா இணையவழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் ஆதாரபூா்வமற்றது எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற தவறான தகவல்களால் பதற்றமான சூழல் ஏற்படும் என்பதால் இதை ஊடகங்கள் பகிர வேண்டாம் என ராணுவம் வலியுறுத்தியது.

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (5... மேலும் பார்க்க

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்தி... மேலும் பார்க்க

போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

கேரளத்தில் போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர்... மேலும் பார்க்க

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.பொதுவாக ஜப்பானில் மட்டு... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.காங்கிரஸ் தலைமை கொறடா அ... மேலும் பார்க்க

வயநாட்டில் பிரியங்கா: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கி ... மேலும் பார்க்க