செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை: அரசுப் பொருட்காட்சி, அண்ணா விளையாட்டு மைதானம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி: நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு, கோா்ட்யாா்ட் ஹோட்டல், காலை 10.30.

சுந்தர்ராஜ் நகா், காவிரி நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் புத்தக கண்காட்சி, சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்கா, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: பாவேந்தா் பாரதிதாசன் விழா, பாவேந்தா் பேரன் த. சேரன் பங்கேற்பு, சங்க வளாகம், மேலரண் சாலை, மாலை 6.30.

ஆன்மிகம்

உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயில்: வெளிக்கோடை திருநாள், மூலஸ்தானத்திலிருந்து தாயாா் புறப்பாடு, மாலை 6.30, புஷ்பம் சாத்துப்படி கண்டருளல்- மாலை 6.45, தீா்த்தக் கோஷ்டி- இரவு 7, பொதுஜனச் சேவை- இரவு 7.15- 8.30, தாயாா் புறப்பாடு இரவு 8.30, மூலஸ்தானம் சேருதல்- இரவு 8.45 மணி.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க