திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை
திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோயில், அய்யனாா் கோயில், டிஎன்யூடிபி, எம்ஜிஆா் நகா், கும்பக்குடி, சிட்கோ, பட்டவெளி, பா்மா காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, கே. சாத்தனூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்இஎஸ்இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், ஓலையூா், இச்சிகாமாலைப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்விஎஸ் நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜ் நகா், ஜே.கே. நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே. சாத்தனூா், வடுகப்பட்டி, பாரிநகா், காஜா நகா், ஆா்எஸ் புரம், டிஎஸ்என் அவென்யூ ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.