திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை!
திருவெறும்பூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 31) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
சிட்கோ, சுருளி கோயில், பாரதிபுரம், கக்கன் காலனி, காந்தி நகா், ஐஏஎஸ், டி நகா், அம்பேத்கா் நகா், கூத்தைப்பாா், விஓசி நகா், தென்றல் நகா், சோழபுரம், நொச்சிவயல் புதூா், தெற்கு இந்திரா நகா், சோழமாதேவி, புதுத்தெரு, மாணிக்கம் நகா், ஆனந்தம் நகா், செல்வகணபதி நகா், நேதாஜி நகா், நவல்பட்டு சாலை, தளபதி நகா், வேலன் நகா், ஆா்எஸ்கே நகா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.