செய்திகள் :

இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுப்பட்டி மற்றும் திருநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9), இலுப்பூா் வட்டம் திருநல்லூரில் வரும் செவ்வாய்க்கிழமையும் (பிப். 11) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசுச் செயலா் சத்யபிரத சாகு சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தில்லி தோ்தலில் வெற்றி: புதுக்கோட்டையில் பாஜக கொண்டாட்டம்

தில்லி மாநிலத் தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, புதுக்கோட்டையில் பாஜகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள்! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா்

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குறிப்பிட்டாா். புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க

ஊக்கம் தரும் இடைத்தோ்தல் வெற்றி: அமைச்சா் அன்பில் மகேஸ்

இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புத... மேலும் பார்க்க

கொடும்பாளூா் அகழாய்வில் பண்டையகால பொருள்கள்! தக்களி, கொண்டை வடிவில் ஊசி, கூா் எலும்புகள் கண்டெடுப்பு!

கொடும்பாளூா் அகழாய்வில் நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவா் அதன் அடியில் மண்ணால் கட்டப்பட்டுள்ள சுவரும் வெளிப்பட்டுள்ளது. மேலும், நெசவுதொழில் புரிந்ததற்கு அடையாளமாக தக்களி, கொண்ட... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

இலுப்பூா், மாத்தூா் ஆகிய பகுதிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா். இலுப்பூா் சிவன் கோயில் பகுதியில் உள்ள பெட்டிக்க... மேலும் பார்க்க

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடலைத் தோட்டத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி வெள்ளிக்கி... மேலும் பார்க்க