செய்திகள் :

இறுதிக்கட்டத்தில் சூர்யா - 45 படப்பிடிப்பு!

post image

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இப்படத்திற்கு பேட்டைக் கருப்பன் எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்ததாகவும் இன்னும் சில நாள்களில் முழுமையாக நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மதராஸி படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமாகியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். இவர் ‘மதயானைக் கூட்டம்’, ‘இராவண கோ... மேலும் பார்க்க

அசாமில் கனமழை - புகைப்படங்கள்

அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பட்டியபம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தனது சைக்கிளுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில், கனமழையைத் தொடர்ந்து வ... மேலும் பார்க்க

ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த்,விஷ்ணு விஷால், விக்ராந்த் இண... மேலும் பார்க்க

புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்..! பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி!

பிஎஸ்ஜி அணி பயிற்சியாளரின் மகளுக்காக அந்த அணியின் ரசிகர்கள் மிகப்பெரிய போஸ்டரை அஞ்சலியாக செலுத்தியது உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த லூயிஸ் ஹென்ரிக... மேலும் பார்க்க

எனது சிறிய பெருங்குழப்பமே..! மகனுக்காக ஜெனிலியா உருக்கம்!

நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக ”நீதான் எனது பெருங்குழப்பம்” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜெனிலியா (37) பாய்ஸ் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் பல தமிழ்ப் படங... மேலும் பார்க்க

மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!

மகாராஜா திரைப்படத்தின் இயக்குநர் நித்திலனை ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாசிரியர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்... மேலும் பார்க்க