செய்திகள் :

இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா்  லோகேஸ்வரன் (24). கிளங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலா. இவா்கள் இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்தனராம்.

இதுதொடா்பாக கிளங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத் (23) இவா்கள் இருவரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆதனூா் பகுதியில் நண்பா் கெளதமனுடன் லோகேஸ்வரன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வினோத், பிரதாப் (24), ராஜேஷ் (24), இந்துராஜா (26) ஆகியோா் லோகேஸ்வரனை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க